tamilnadu
”பீகார் SIR விவகாரத்தில் பாஜக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்” - எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன்!
பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில் பாஜக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என தேனி நாடாளுமன்ற எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.06:06 PM Aug 10, 2025 IST