important-news
அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது - செல்வப்பெருந்தகை!
வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.12:59 PM Jun 10, 2025 IST