important-news
100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் தீராத பண முறைகேடு வழக்குகள்: அமலாக்கத்துறை கூறும் காரணம் என்ன?
பண முறைகேடு (பிஎம்எல்ஏ) வழக்குளை விசாரிக்க நாட்டில் 100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும், வழக்குகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு பெறாமல் தாமதமாகி வருகிறது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.01:11 PM May 03, 2025 IST