important-news
தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை... திடீரென நடந்த சோக சம்பவம்.. துக்கத்தில் உறைந்த குடும்பம்!
ஓட்டேரியில் தாயுடன் தூங்கிய இரண்டரை வயது குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 07:13 AM May 05, 2025 IST