important-news
“நாக்பூர் வன்முறையில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு கலவரக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும்” - முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
நாக்பூர் வன்முறையில் ஏற்பட்ட சேதங்களுக்கான செலவு கலவரக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.03:52 PM Mar 22, 2025 IST