important-news
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு கோரி மதுரை ஆட்சியரிடம் மனு!
மதுரை கிரானைட் முறைகேடுகளை பற்றி விசாரித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 04:27 PM May 05, 2025 IST