important-news
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு - பதிலளிக்க கோரி சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் சிபிஐயின் விசாரணை நிலை அறிக்கையை தரக்கோரிய வழக்கில் சிபிஐ தரப்பில் பதிலளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.06:04 PM Jun 18, 2025 IST