important-news
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த உத்தரவிடக்கோரி சுப்ரமணிய சுவாமி மீண்டும் மனுத்தாக்கல்!
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.05:26 PM May 26, 2025 IST