important-news
பழங்குடியின மக்களுக்கு மயான பாதை இல்லாத நிலை - முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவலம்!
காட்டுமன்னார்கோவிலில் பழங்குடியினர் மக்களுக்கு மயான பாதை இல்லாததால் முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.03:19 PM Jun 05, 2025 IST