tamilnadu
தேனி வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!
வடகிழக்கு பருவமழையால் தேனி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.08:56 PM Oct 18, 2025 IST