important-news
“யாருக்காக திருத்தம் கேட்கிறீர்கள்?” - கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி!
யாருக்காக திருத்தம் கேட்கிறீர்கள்? என கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.05:07 PM May 29, 2025 IST