important-news
உலகின் மிக உயரமான ரயில் பாலம்... செனாப் பாலத்தை ஜூன் 6-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரயில் பாலத்தை ஜூன். 6ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.07:33 AM Jun 05, 2025 IST