important-news
மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட பெண் காவலர் - நாகையில் பரபரப்பு!
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.12:05 PM May 25, 2025 IST