important-news
“பாமகவின் சூழலை கண்டு தினந்தோறும் கண்ணீர் வடிக்கிறோம்” - ஜி.கே. மணி பேட்டி!
பாமகவில் உள்ள சூழலை கண்டு தினந்தோறும் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறோம் என ராமதாஸிற்கும், அன்புமணிக்கும் இடையேயான மோதல்போக்கு குறித்து அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி கருத்து.11:22 AM Jun 16, 2025 IST