important-news
"திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கு தனிக் கொள்கை அவசியம்" - முதலமைச்சருக்கு சவுமியா அன்புமணி கடிதம்!
திருநங்கையர்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுக்க கூடாது என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.12:04 PM Feb 12, 2025 IST