important-news
மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது எப்படி? உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் கேள்வி!
மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேள்விகளை எழுப்பியுள்ளார்.12:03 PM May 15, 2025 IST