important-news
“டெல்லி கூட்ட நெரிசல் சம்பவம் மீண்டும் அரசின் அலட்சியத்தை காட்டுகிறது” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
டெல்லி கூட்ட நெரிசல் சம்பவம் மீண்டும் அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.02:56 PM Feb 16, 2025 IST