important-news
“தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்?” - ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி!
“தமிழ்நாட்டில் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன லாஜிக்” என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.09:31 AM Mar 15, 2025 IST