important-news
கோயில் திருவிழாவில் தகராறு - 12ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை......நடனம் ஆடியதால் நேர்ந்த விபரீதம்!
கரூர் மாவட்டம் குளித்தலையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.08:50 AM May 05, 2025 IST