important-news
விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர் முருகன் கோயில் : பௌர்ணமி, ஞாயிறையொட்டி குவிந்த பக்தர்கள் கூட்டம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பௌர்ணமி தினத்தையொட்டி குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் திருவிழாக்கோலம் பூண்டுள்ளதுWeb Editor 02:42 PM Apr 13, 2025 IST