important-news
“பூட்ஸ் கால்களால் உதை வாங்கியுள்ளேன்” - தனது ஆரம்பகால போராட்டங்களை நினைவுகூர்ந்த திருமாவளவன்!
“இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்தவர்களை போலீஸ்காரர்கள் பூட்ஸ் கால்களால் எட்டி எட்டி உதைத்தார்கள். அப்படி உதை வாங்கியவர்களில் நானும் ஒருவன்” என தனது கடந்த கால போராட்டங்களை நினைவுகூர்ந்த திருமாவளவன்...08:18 AM Apr 22, 2025 IST