important-news
திருமலை கோயிலில் இந்துக்களை மட்டும் பணியமர்த்த நடவடிக்கை - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
திருப்பதி மலையில் வேற்று மதங்களை சார்ந்தவர்கள் பணியாற்றாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.02:38 PM Mar 21, 2025 IST