important-news
”பெரியாரும், அம்பேத்கரும் ஒரே திசையில் சிந்தித்தவர்கள்” - திருமாவளவன்!
“பெரியாரும், அம்பேத்கரும் ஒரே இலக்கை நோக்கி பயணித்தவர்கள். அந்த ஒற்றை இலக்கு சமத்துவம்” என “இந்திய குடியரசும் - டாக்டர் அம்பேத்கரும்” நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியுள்ளார்.08:27 PM Jan 26, 2025 IST