important-news
இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம் : பாலஸ்தீன எழுத்தாளரின் கவிதையை பகிர்ந்த நடிகை ஆண்ட்ரியா!
பாலஸ்தீன எழுத்தாளர் மஹ்மூத் தர்விஷ் கவிதையை பகிர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்துவரும் தாக்குதலுக்கு நடிகை ஆன்ட்ரியா வருத்தம் தெரிவித்துள்ளார். 05:58 PM May 09, 2025 IST