important-news
நெல் விற்ற கோடிக்கணக்கான பணம் முடக்கம் - விவசாயிகள் வேதனை!
ராணிப்பேட்டையில் நெல் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனம் நெல் எடுத்து சென்று 2 மாதங்கள் ஆகியும் விவசாயிகளுக்கு பணம் செலுத்தாமல் பணத்தை நிலுவையில் வைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.01:20 PM Jun 12, 2025 IST