important-news
"அனைவருக்கும் கல்வி தேவை என்பதை உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி" - அமைச்சர் சேகர்பாபு!
அனைத்து மனிதனுக்கும் கல்வி தேவை என்பதை உலகிற்கு உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.07:02 AM Aug 30, 2025 IST