important-news
செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து பருகுவதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்குமா? மருத்துவர்கள் பரிந்துரை என்ன?
செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து பருகுவதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.11:37 AM Feb 22, 2025 IST