important-news
“இரும்பு காலத்தின் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலை ஒழிப்பதிலும் முன்னோடியாக இருப்போம்” - சென்னை உயர் நீதிமன்றம்!
இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.04:05 PM Jan 24, 2025 IST