important-news
பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வேலை, 5 ஏக்கர் நிலம் - ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் உறுதி!
பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் முதாவத் முரளி நாயக் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், 5 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.05:43 PM May 11, 2025 IST