important-news
ஔரங்கசீப் சர்ச்சை - நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
பேரரசர் ஔவுரங்கசீப் கல்லறையை அகற்றக்கோரி நாக்பூரில் இரு தரப்பினரிடையே மோதல் நிலவி வரும் நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.08:43 AM Mar 18, 2025 IST