important-news
“குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” - கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார்!
குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பள்ளியில் சேர்க்கை வழங்க மறுத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.03:20 PM Jun 02, 2025 IST