important-news
மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வெழுத வைத்த விவகாரம் – பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மூவருக்கு ஜாமீன்!
மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மூவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.06:59 PM May 19, 2025 IST