important-news
2 நாட்களாக சாலையோரம் நின்ற கார்... போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மதுராந்தகம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த காரில் உயிரிழந்த நிலையில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.04:57 PM Jun 06, 2025 IST