important-news
தனக்குத் தானே பிரசவம்... பிறந்த நொடியே பிஞ்சு குழந்தையை கழிவறை கோப்பையில் அழுத்தி கொன்ற கொடூரத் தாய்... பகீர் பின்னணி என்ன?
தனக்குத்தானே பிரசவம் பார்த்து, பெற்ற பெண் குழந்தையை கழிவறையில் அழுத்தி தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.11:40 AM May 23, 2025 IST