important-news
“மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?” - வக்ஃபு வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளையும், வாதங்களையும் முன்வைத்த மூத்த வழக்கறிஞர்கள்... மத்திய அரசு கூறப்போகும் பதில் என்ன?
புதிய சட்டத்தில் இஸ்லாமிய சமயத்திற்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?. முதல்முறையாக ஒரு மதம் என்றால் என்ன? என்ற ஒரு புதிய விளக்கத்தை கொடுத்து மதசட்டம் மறுவரையறை செய்யப்படுகிறது. இந்த பெரிய அளவிலான மாற்றத்திற்கான தேவை என்ன?. என வக்ஃபு வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கேள்வி எழுப்பியுள்ளார்.04:57 PM May 20, 2025 IST