important-news
கரூர் சம்பவம் | என்.ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.10:10 AM Oct 05, 2025 IST