important-news
“ஜவுளி ஏற்றுமதியை ரூ.9 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும் என்பதே இலக்கு” - பிரதமர் மோடி பேச்சு!
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.9 லட்சம் கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் இலக்கு எட்டப்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.06:52 AM Feb 17, 2025 IST