important-news
வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!
மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.03:37 PM Jun 16, 2025 IST