important-news
தூத்துக்குடி பட்டியலின மாணவர் தாக்குதல் சம்பவம் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!
தூத்துக்குடி பட்டியலின மாணவர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 09:18 PM Mar 25, 2025 IST