important-news
"மா" விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்!
'மா' (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய கோரி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.02:51 PM Jun 20, 2025 IST