important-news
"தமிழ்நாடு மக்கள் இந்தி திணிப்பு குறித்து நிலையான மனநிலையில் உள்ளனர்" - எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.11:19 AM Jun 06, 2025 IST