important-news
“சமஸ்கிருதத்திலிருந்தே இந்திய மொழிகள் பிறந்தன என கூறியதற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்பாரா?” - பேராசிரியர் அருணன் கேள்வி!
சமஸ்கிருதத்திலிருந்தே இந்திய மொழிகள் பிறந்தன என அமித்ஷா பேசினாரே, அதற்கு அவர் மன்னிப்பு கேட்பாரா? என எழுத்தாளரும், சிபிஎம் கட்சியின் மூத்த தலைவருமான அருணன் கேள்வி எழுப்பியுள்ளார்.08:06 PM Jun 03, 2025 IST