important-news
திருப்பரங்குன்றம் விவகாரம் - சுமார் 50க்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்புக்காவல்!
திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக 50க்கும் மேற்பட்ட நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.08:24 AM Feb 04, 2025 IST