important-news
“ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்” - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
| ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெற்றதுபோல் ரூ.500 நோட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.06:07 PM May 27, 2025 IST