important-news
தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழப்பு... 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - உணவு ஒவ்வாமை காரணமா?
தென்காசி சுந்தரபாண்டியபுரம் முதியோர் காப்பகத்தில், உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.06:18 PM Jun 12, 2025 IST