important-news
வானிலை திடீர் மாற்றம் - தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை!
சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.04:26 PM Aug 16, 2025 IST