important-news
“முதியோர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது கவலையளிக்கிறது” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!
மாவட்டந்தோறும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.02:53 PM Jun 10, 2025 IST