important-news
விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கண்டெய்னர் கப்பல் நடுகடலில் சாய்ந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்!
விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கண்டெய்னர் கப்பல் நடுகடலில் சாய்ந்து விபத்துள்ளானதையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.09:36 PM May 24, 2025 IST