important-news
சீருடை தைக்க அளவெடுத்தபோது மாணவிக்கு பாலியல் சீண்டல் - ஆசிரியர், 2 டெய்லர்கள் சிறையில் அடைப்பு!
மதுரையில் சீருடை தைக்க அளவெடுத்தபோது மாணவிக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் 2 டெய்லர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.04:15 PM Mar 28, 2025 IST