important-news
கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழப்பு - கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்!
சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் உடலுக்கு கனிமொழி எம்.பி நேரில் அஞ்சலி செலுத்தினார்05:23 PM May 18, 2025 IST